Monday, 12 December 2011

தாம்பத்ய உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்

நீண்ட நேர இன்பத்துக்கு காமசூத்திரம் கூறும் வழிமுறை


search
நீண்ட நேர இன்பத்துக்கு காமசூத்திரம் கூறும் வழிமுறை
,
தாம்பத்ய உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது.

குரல் நன்றாக இருப்பதற்கு சில விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. அதாவது,. ஜாதிக்காய், ஏலக்காய், திப்பிலி, வெட்டிவேர், பழைய பழச்செடியின் இலை இவற்றை நசுக்கி ஆணும், பெண்ணும் சாப்பிட்டு வந்தால், இனிமையான குரல் வளம் உண்டாகும். நல்ல குரல் வளம் இருந்தால், ஒருவரை ஒருவர், பேச்சிலேயே கவர்ந்திழுத்து அடிக்கடி கலவியில் ஈடுபட ஏதுவாகும் என்பது இதன் உள் நோக்கமாகும். 

உடல் வனப்பு என்பதும், ஒருவரை ஒருவர் கவர மிக முக்கிய அம்சம். ஒரு பெண் எத்தனை தான், வயதில் சிறியவளாக இருந்தாலும், அவளது உடலில் வனப்பு, ஒரு மினுமினுப்பு இல்லையென்றால், ஆணை கவர்ந்திழுப்பது கடினம். எனவே, ஆண், பெண் தங்கள் உடல் அழகைப் பேணிக்காக்க வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். அப்போது தான், இருவருக்குள்ளும் நல்ல சுமுகமான உறவு நிலைத்திருக்கும். இதற்கும் ஒரு உபாயம் சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன...? 

எள், பழம், மஞ்சள், கோரக்கிழங்கு இவற்றை நன்றாக நசுக்கி நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், ஆண்., பெண்ணின் உடல் தங்கம் போல தளதளக்க ஆரம்பிக்குமாம். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறியில் விரைப்புத்தன்மை குறைவாக இருக்கும். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கையில் புயல் வீசி குடும்பமே ஆட்டம் கண்டு விடும். அப்படிப்பட்ட ஆண்களின் குறையை நிவர்த்தி செய்யவும் ஒரு பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது. 

அதாவது, எள். வெள்ளரிக்காய், இவற்றை ஒன்றாக அரைத்து ஆட்டுப்பால், தேன் இவற்றுடன் கலந்து தொடர்ந்து 7 நாட்களுக்குச் சாப்பிட்டு வர வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால், ஆண்குறியில் நல்ல விரைப்பு உண்டாகும். சுகமான தாம்பத்யம் அமையும். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்பில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் உடலுறவு கொள்ள ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் விந்து வெளியேறி விடும். இதனால் பெண்ணும் உச்சக்கட்ட இன்பத்தை அடைய முடியாமல், அவர்களது உறவில் விரிசல் ஏற்படும். 

இப்படி விந்து உடனேயே வெளியேறாமல் இருக்கவும், காமசூத்திரம் ஒரு வழி கூறுகிறது. அது என்ன? 

ஜாதிக்காய், விஷ்ணுகாந்தம், கன்னியாகுமரி வேர் இவற்றை நன்றாக அரைத்து மாத்திரையாகச் செய்து வாயில் அடக்கிக்கொண்டு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவ்வளவு எளிதில் விந்து வெளிவராது,. நீண்ட நேரம் இருவரும் இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்.

காமம் ஒரு மாபெரும் சக்தி – காமசூத்திரம்

காதல் செய்வது உயிரியற்கை என்கிற போது அதைச் சொல்வதற்க்கு ஒரு நூ லும் தேவையா என்பது சிலரின் கரு த்து. விலங்கு உடலுறவு கொள் கிறது. மனிதனும் உடலு றவு கொள்கிறான். இரண்டும் ஒன்றாகிவிடு மா..? விலங்கு தனது இரை யை அப்படியே உண்கிறது. மனிதனுக்கோ பக்குவம் தேவைப்படுகி றது. அதனால் தா னே அவன் உயிரினங் களில் முதலிடம் வகிக்கிறான். அவனு க்கு உடலிறவிலும் பக்குவம் தேவை. அதனால் தான் காமநூல் அவசியப் படுகிறது.
 அச்சமும், தயக்கமும் கொண்டவர்களுக்கு வேண்டுமானால்”காம நூல்கள் மருட்சியை ஏற்படுத்தலாம்” ஆனால் இ ந்த நூல்களை அவர்கள் அச் சத்திலிருந்தும் தயக்கத்தி லிழருந்தும் விடுவிக்கும் காமம் சக்தி வாய்ந்தது. அ து கற்றவர்களை காதலி ல் தேர்ச்சி உடையவராக் கும். மற்றவர்களை பொறுத்த வரை ”மண வாழ்க்கை யை நாசம் செய்யும் நற்பெய ருக்கு களங்கம் ஏற்படுத்தும்.
காமம்-விலங்குகள் உலகில் வெறும் பாலுணர்வு வேட்க்கை,மனிதர்கள் வாழ்வில் அது ஒரு யோக சாதனை, காம துறவிகள் விலக்கலாம். ”சம்சாரிக்கு அது முடியாது. சுகத்தை தேடுகிறவன் பாவங்கள் செய்யும்படி யாகும். குற்றங்களை புரியும்படி இருக் கும் என்பது மகான்களின் கருத்து. காம வாய்ப்பட்டவன் தன் குடும்பத்தை தா னே நாசம் செய்து விடுவான் என்று அவ ர்கள் கருதினார்கள்.
 போஜர்குல மன்னன் தாண்டக்யன் ஒரு மேல்யாதிப் பெண்ணை கற்பழித்துவிட அதன்விளைவாக அவன் செத்துப் போ னான். அவனுடைய நாடு புழுதி காற்றி ல் காணமல் போயிற்று என்று புரண ங்கள் கூறும்.
‘இந்திரன் அகலிகையை ஏமாற்றினான். சீசகன் திர ளெபதியை இழிவு செய் தான். ராவண ன் சீதையை தூக்கி சென் றான். இப்படி தங்கள் பல த்தையும் பிர க்யாதியையும் நம்பிச் செயல்பட்டவர் களெல் லாம் அழிந்து பட்டார்கள். காமம் அவர் கள் கண்ணை மறை த்தது என்பார்கள்.
காமம் கெடுதல் செய்வதி ல்லை. மனிதனிடம் உள்ள தீய பண் புகள் தான் அவனையும் கெடுக்கின்றன. அவனை சற்றியள்ளவ ர்களையும் கெடுக்கின்றன. உடலுறவு முக்கியம், உடம்பு க்கு உணவு, தண்ணீர் மாதரி உடலுறவு அவசி யப்படுகிறது.
காமம் என்பது அர்த்தம். தர்மம் இவற்றின் விளைவு பலன் என் கிறார்” வாத்ஸ்யாயனர். அச் சம் பாலுறவுக்கு இடையுறாகி விட க்கூடாது.
” கால் நடைகள் பயிரை மேய் ந்து விடும் என்பதற்காக விவ சாயம் செய்யாமல் இருக்க முடி யுமா..?”

பிச்சைக்காரனுக்கு பயந்து சமைப் பதை நிறுத்திவிடலாமா..? என்று கேட்க்கிறார் வாத்ஸ்யாயனா. அர் த்தம், காமம், தர்மம் இவ ற்றை அறி ந்தவனும் தனது உடம்பு, மனம், ஆன்மாவில் அவற்றை கடைபிடிக் கிறவனும் இவ்வுலகத்தோடு மறு வுலகிலும் மகிழ்ச்சியாயிருப்பார்.
இளைஞர்கள் கலைகள், அறிவியல் கற்பதுடன் தர்மம், அர்த்தம், காமம், பற்றிய நூல்களையும்கற்று தோச்சி பெற வேண்டும். ”முதலிரவை எதிர் நோக்கியிருக்கும் மணப் பெண் காம சூத்திராவை அறிந்திருக்க வேண்டும்” 

3 comments:

  1. புரிதலுக்கு துணைநிற்கும் நல்லமுன்னுரை கொண்ட ஆரோக்கிய தகவல்கள்.குடூம்ப நிர்வாகத்திற்கு உதவும் உணவுமுறைகளாகும். நல்ல பயனுள்ள தகவல்.!--

    ReplyDelete
  2. விஷ்ணு காந்தம் என்றால் என்ன எங்கு கிடைக்கும். அதேபோல் கன்னியாகுமரி வேர் என்றால் என்ன எங்கு கிடைக்கும்

    ReplyDelete
  3. விஷ்ணு காந்தம் என்றால் என்ன எங்கு கிடைக்கும். அதேபோல் கன்னியாகுமரி வேர் என்றால் என்ன எங்கு கிடைக்கும்

    ReplyDelete